வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு - மு.ப. 11.20
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்னால் உள்ள வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாகன தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதால் அதனை சோதனை செய்வதற்காக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.