Top posts
-
Tamil Politicians - Hindu Priests - Public Officials and Academics killed by the LTTE! புலிகள் பயங்கரவாத இயக்க ஆதரவு ஊடகவியலாளர் பார்வைக்கு!!
Colombo:Click here> Tamil Politicians - Hindu Priests - Public Officials and Academics killed by the LTTE! புலிகள் பயங்கரவாத இயக்க ஆதரவு ஊடகவியலாளர் பார்வைக்கு!! :However much the TNA or the new Northern Province Chief Minister C V Wigneswaran attempts...
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை,விபரம்!
Cabinet of Ministers - Sworn in Ceremony (04092015) Part 1 Cabinet of Ministers - Sworn in Ceremony (04092015) Part 2 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
-
PM Narendra Modi Offers Prayers To Sant Ravidas In Varanasi: To poll-bound UP, Modi gifts a revamped Kashi Temple
NEW DELHI: Prime minister Narendra Modi on Monday launched the first phase of the Kashi Vishwanath Dham project in his Lok Sabha constituency of Varanasi amid chanting of Vedic hymns and 'shlokas' hailing Lord Shiva and recalled the ancient glory of the...
-
சாய்ந்தமருதில் உயிரிழந்த ஐஸ் பயங்கரவாதிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன!
சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் பலியான நான்கு பேரின் சடலங்கள் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த சடலங்களின் உடற் கூறுகள் பழுதடைந்துள்ளமையால் மீண்டும் தோண்டி...
-
ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹரவை பார்வையிட்ட இறுதி நாள் நிகழ்வு!(photos)
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இறுதி நாள் நேற்று இரவு சுபவேளையில் ரந்தோலி பொரஹரா வீதி வலம் வந்தது. ரந்தோலி பெரஹராவை பார்வையிட அதிகமான மக்கள் கண்டி நகருக்கு வருகை தந்தனர். இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து...
-
விபச்சாரம், கள்ளத்தொடர்பு என்பவற்றுக்கு எதிராக காத்தான்குடியில் அசாத்சாலிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!(photos)
நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் விபச்சாரம்,கள்ளத்தொடர்பு என்பவற்றுக்கு எதிராக இன்று 02 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மேற்படி...
-
சீன ராணுவத்தில் 3 லட்சம் பேர் குறைப்பு!(photos)
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதன் 70வது ஆண்டையொட்டி சீனாவில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை அடுத்து ராணுவ பலத்தை குறைப்பதாக சீன அதிபர் ஜி ஜின் பிங் தெரிவித்தார். தலைநகர் பெய்ஜிங்கில் தியனமென் சதுக்கத்தில் மிக பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்தி...
-
T20 World Cup result: Sri Lanka top their group in style: Sri Lanka beat Netherlands in first round of T20 World Cup
Only Colin Ackermann (11) reached double figures for the Netherlands as brilliant bowling by the Lions reduced them to 37 for six at the end of the powerplay and ultimately skittled them for 44. Lahiru Kumara ended with figures of three for seven, Wanindu...
-
වයඹ, ගාල්ල ඉඩම් ඉන්දියාවට, හම්බන්තොට චීනයට.. ඉල්ලන ඕනම රටකට අපි ඉඩම් දෙනවා! (ranil funny video)
මෙරට ඉඩම් චීනයට පමණක් නොව ඉන්දියාවටත් දෙන බවත්, කල් බදු ක් රමයට ඕනම රටකට ඉඩම් ලබා දීමට සූදානම් බවත් අග් රමාත් ය රනිල් වික් රමසිංහ මහතා පවසයි. ඉන්දීය රූපවාහිනී නාලිකාවක් සමග සම්මුඛ සාකච්ඡාවකට එක්මෙන් ඔහු මේ බව කියා සිටියේය. ගාල්ල ප් රදේශයේ ඉඩම් ප් රමාණයක්...
-
Sri Lanka Cabinet approves grant for Priyantha Kumara’s family( Pakistan, was brutally murdered on Friday (03) by a mob)
COLOMBO: Priyantha Kumara Diyawadana, who was working as a manager of a factory in Sialkot, Pakistan, was brutally murdered on Friday (03) by a mob. The Minister of Labour has proposed to provide a grant to the family of Diyawadana on a humanitarian basis....
-
கொழும்பை அண்மித்த மேற்குக் கடற்பரப்பில் அடிக்கடி தென்படும் முதலைகள் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சம்
கொழும்பை அண்மித்த மேற்குக் கடற்பரப்பில் அடிக்கடி தென்படும் முதலைகள் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக தெஹிவளை கடற்பரப்பில் காணப்படும் முதலை காரணமாக அப்பகுதி மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...
-
நாட்டிற்கு வருகை தந்த நரேந்திர மோடி; எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல்!
நாட்டிற்கு வருகை தந்த நரேந்திர மோடி; எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல்..இதனை தொடர்ந்து அவர் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பயங்கரவாதத்தை ஒழித்தல், பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் இரு நாடுகளுக்குமுள்ள...
-
IPL 2021 Final: Shane Watson Compares Josh Hazlewood With Glenn McGrath Ahead Of CSK Vs KKR Title Clash
Australia and Chennai Super Kings pacer Josh Hazlewood has not taken too many wickets in this IPL with just nine scalps from eight matches but compatriot Shane Watson feels that he is a hard bowler to face because of his "control over the ball". (More...
-
மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photos
மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டு இருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அங்கு படையினரினால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்காரணமாக மட்டக்களநகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் பின்னர் நகரம் வழமைக்கு திரும்பியது. மட்டக்களப்பு-கல்முனை...
-
எத்தகைய நெருக்கடி வந்தாலும் ஆட்சியை கைப்பற்றியே தீர்வோம் : எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ!photos
நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ளும் ஒன்றாக காணப்படும் என்றும்...
-
புலிகளின் பயங்கரவாதம் முடிவுற்று 10 வருடங்கள் : நாளை தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வு!
தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுறக் கோட்டை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது. புலிகளின் பயங்கரவாதம் முடிவுற்று முப்படையிலும் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்தவர்களின்...
-
பா உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து பேரணியும் விஷேடபூஜை வழிபாடுகளும்!
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (03) ஹட்டன் நீக்ரோ தாறாமே விகாரையில் பிரதான தேரர் மாகம விமலஹிமி தேரர் தலைமையில் பேரணி ஒன்று நடைபெற்றது. மேலும் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள புத்த பகவானுக்கு...
-
ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை!
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா, வழக்கு விசாரைணையின் நிதித்தம் கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை, முதல் தடவையாக முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று, சாய்ந்தமருதில் இடம்பெற்ற...
-
எனது கொள்கைகள் அமைய செயல்படக்கூடிய புதிய அரசாங்கம் அமைக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
தனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிடினும், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...
-
Srilankan Army Troops donated blood for Thalassemia patients!
Colombo: Sri Lanka Army troops with a view of saving precious lives donated blood to replenish blood stocks for Thalassemia patients in Kurunegala District recently. The blood donation campaign was organized by the troops at Vijayabahu Infantry Regiment...
-
இராணுவத்தினரின் சேவை மீண்டும் மக்களால் உணரப்படுகின்றது: மஹிந்த ராஜபக்ஸ! Photos
நாட்டில் இராணுவத்தினரின் சேவையை பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவை அண்மையில் கண்டுகொள்ள முடிந்தது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (18) புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 10 வருட நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ...
-
இலங்கை தேசிய இராணுவ தின நிகழ்வு, நாடாளுமன்ற மைதானத்தில்! Photos
இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய...
-
கிளிநொச்சி இராணுவத்தினர் சமாதானத்தின் தசாப்த நிறைவு!
சமாதானத்தில் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சி இராணுவத்தினர் இன்று (22) மாபெரும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை எட்டு மணியளவில் கிளிநொச்சி ஏ9 பிராதான வீதியில் கரடி போக்குச் சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை இப் ஊர்வலம்...
-
அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசங்களில் ஐஸ் பயங்கரவாத குழுவுடன் இடம்பெற்ற மோதலில் 6 தற்கொலைதாரிகள் உட்பட சுமார் 15 பேர் பலி! Photos
6 தற்கொலைதாரிகள் உட்பட சுமார் 15 பேர் பலியான தீவிரவாத சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது பகுதியே இதுவாகும். தற்கொலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது வெலிவேரியன் கிராம மக்கள் அனைவரும் பொதுமைதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.... குறித்த பகுதியில் மேலும்...
-
ලංකාවේ සමාගම්වලට හිතන්නවත් බැරි Google සමාගමේ වැඩ පරිසරය! (PHOTOS & VIDEOS)
ලංකාවේ සමාගම්වලට හිතන්නවත් බැරි Google සමාගමේ වැඩ පරිසරය (PHOTOS & VIDEOS) ලෝක ප් රසිද්ධ ගූගල් සමාගම සිය සමාගමේ සේවකයින්ට වඩාත් පහසු සහ මිත් රශීලි වැඩ පරිසරයක් ඇති කිරීම සඳහා උපරීම ලෙස කටයුතු සැලසුම් කර තිබේ. එය ලොව හොදම වැඩ පරිසරය ලෙසද සැලකේ. කුඩා දරුවන්ට...