நிட்டம்புவ காட்டுபகுதியில் அமைந்திருந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் மூகாம் விசேட அதிரடிப்படயினரால்முற்றுகயிடப்பட்டது தமதுமுகாம் முற்றுகயிடும் தகவலை முன்கூட்டியே ஊகித்த இஸ்லாமியதீவிரவாதிகள் வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளனர் அவர்கள் அம்பாறை பகுதிக்கு வந்திருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கபடுகிறது அம்பாறை மட்டகளப்பு பபகுதி மக்களே
பரீட்சயமில்லாத யாரயும் உங்கள்ஊர்களுக்குள் அணுமதிக்கவேண்டாம் தயவு செய்து அனைவரும் சற்று விழிப்புடன்இருங்கள் சந்தேகத்திற்கிடமான பொருளயோ அல்லது நபரயோ ஏது சம்பவங்களயோ அவதானிக்க நேர்ந்தால் உடன்அவசர பொலிஸ்பிரிவுக்கு தகவல் சொல்வதோடு அருகில் உள்ள காவல் நிலயத்தை அணுமாறு கேட்கொள்கிறோம்.