விமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில்  நேற்று கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணை நடாத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான பணியாளர், ஒருவரது முறைப்பாட்டை அடுத்தே இவ்வாறு நடந்துள்ளது.12 மணித்தியாலயங்கள் தடுத்து வைத்து விசாரணை நடாத்தியுள்ளனர்.