சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்களுள் உப அதிபரொருவரும் காணப்படுகின்றார்.
இவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினரான அப்துல் மஜீத் மொஹமட் நியாஸ் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பினை பேணி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.