Published on
May 19 2019
, updated on
May 19 2019
By
lankatime
இன்றும்(19) நாளையும்(20) சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உணவு வகைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கொண்டு வரப்படும் உணவு பொருட்கள் பூரண சோதனையின் பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் கொண்டு வரப்படும் உணவு பொருட்கள் பூரண சோதனையின் பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.