அக்மீமனையில் பாடசாலை ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசிக்க முயன்றவர் மீது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.