ஜனாதிபதித் தேர்தல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ள.
அதன்படி இம்முறை தேசிய ரீதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இன்னும் சற்று நேரத்தில் தபால் மூல வாக்கு என்னும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.